ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிவிப்போமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது  உரிமைக்களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அத்துடன் நாங்களும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை வலியுறுத்தி தொடர்ந்து  குரல் கொடுத்து … Continue reading ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை